கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,780 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்…
View More முகக்கவசம் அணியாத 1,780 பேருக்கு அபராதம் விதிப்பு: போலீசார் அதிரடி!