மாணவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு…!

தனியார் பல்கலைக்கழகதிற்கு சொந்தமான மாணவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனத்தில் விட்டனர். கன்னியாகுமரி, தக்கலை அருகே தனியார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. அங்கு…

View More மாணவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு…!

கொடைக்கானலில் யானை உருவ சிலைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

கொடைக்கானல் பில்லர் ராக்ஸ் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக யானை உருவ சிலைகள் அமைக்கும் பணி வனத்துறையினரால் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் பல சுற்றுலா இடங்கள் வனப்பகுதியில் உள்ளது.  இங்கு வருகை தரும்…

View More கொடைக்கானலில் யானை உருவ சிலைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

விவசாய தோட்டத்தில் தஞ்சம் அடைந்த ஒற்றை யானை!

ஈரோடு அருகே அடசபாளையம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு வனப்பகுதியிலிருந்து வழி மாறி வந்த ஒற்றை ஆண் யானை தஞ்சமடைந்துள்ளது. கோபிசெட்டிபாளையத்தை அடுத்த டி.என்.பாளையம் வனப்பகுதியிலிருந்து வழி தவறி ஒற்றை ஆண் யானை ஒன்று…

View More விவசாய தோட்டத்தில் தஞ்சம் அடைந்த ஒற்றை யானை!

களக்காட்டில் முயல் வேட்டையாடியவர்களுக்கு தலா ரூ.20,000 அபராதம்!

களக்காடு அருகே முயலை வேட்டையாடி கறி சமைத்த 6 பேருக்கு  வனத்துறையினர் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன்குளத்தில் ஒரு வீட்டில் முயல் கறி…

View More களக்காட்டில் முயல் வேட்டையாடியவர்களுக்கு தலா ரூ.20,000 அபராதம்!