பழநி அருகே விவசாய நிலங்களுக்குள் உலா வரும் காட்டு யானைகள் – விவசாயிகள் அச்சம்
பழநி அருகே விவசாய நிலங்களுக்குள் உலா வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோம்பைப்பட்டி, ராமப்பட்டணம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் உலா வருவது தொடர்கதையாகி...