உதகையில் மழையில் நனைந்தபடி பூங்காவை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்!
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த சாரல் மழையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மழையில் நனைந்தபடி, பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன்...