உதகை அரசு தோட்டக்கலை பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்குs சொந்தமான பூங்காக்கள் மற்றும் அரசு பண்ணைகளில் பணியாற்றும் 500 க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 13-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்....