தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

தமிழ்நட்டில் இதுவரை 2 கோடி மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்னர். மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம், கடந்த…

View More தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

கரூர் மாவட்டம் மாநகராட்சியாக உயர்த்தப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி…

View More கரூர் மாவட்டம் மாநகராட்சியாக உயர்த்தப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

தமிழ்நாட்டில் ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால்தான் மின் தடை ஏற்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா சலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள…

View More 9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

டாஸ்மாக் திறப்புக்கான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம்

27 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைந்த காரணத்தால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்…

View More டாஸ்மாக் திறப்புக்கான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம்

ஊரடங்கு முடியும்வரை, பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி

முழு ஊரடங்கு முடியும்வரை, மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வீட்டிலிருந்தே பணி புரிவதாலும்,…

View More ஊரடங்கு முடியும்வரை, பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!

கரூரை அடுத்த புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனோ சிறப்பு சிகிச்சை மையத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். கரூரை அடுத்த புகழூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின்…

View More கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!

மின்சார கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்: அமைச்சர்!

பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த நேர்ந்தால் அடுத்த மின் கணக்கீட்டில் கூடுதல் கட்டணம் கழிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள்…

View More மின்சார கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்: அமைச்சர்!