தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை – மின்சார வாரியம் அறிவிப்பு

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அறிவித்துள்ள மின்சார வாரியம், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 21 பைசா வரை உயர்த்தியுள்ளது. மின்கட்டண உயர்வு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்சார வாரியம்,…

View More தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை – மின்சார வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை மற்றும் வனவிலங்குகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த…

View More தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

பராமரிப்பு பணிக்காக மின்வாரிய சரகங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு!

மின் நிலையங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உடனடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மின் நிலையங்களில் கடந்த 9 மாதங்களாக…

View More பராமரிப்பு பணிக்காக மின்வாரிய சரகங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு!

9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

தமிழ்நாட்டில் ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால்தான் மின் தடை ஏற்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா சலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள…

View More 9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!

தாராபுரத்தில் மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் உயிரோடு தீப்பிடித்து எரிந்தது சோக நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறை பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து. தாராபுரம்…

View More டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!

மின் கட்டணத்தை பொதுமக்கள கணக்கீடு செய்யலாம்!

மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய…

View More மின் கட்டணத்தை பொதுமக்கள கணக்கீடு செய்யலாம்!