இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 11, 430 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
View More 12ம் வகுப்புத் பொதுத் தேர்வு – முதல் நாளிலேயே இவ்வளவு ஆப்செண்ட்டா?பிளஸ் 2 தேர்வு
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டம்…!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம்…
View More பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டம்…!பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் – அமைச்சர் உதயநிதி சொன்ன பதில்
நேற்று நடைபெற்ற பிளஸ் 2 தமிழ் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் அருகே குன்னம் பேருந்து நிறுத்தம்…
View More பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் – அமைச்சர் உதயநிதி சொன்ன பதில்பிளஸ் 2 தேர்வு: கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் அன்பில் மகேஸ்!
பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம், அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று சமர்பித்தார். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்…
View More பிளஸ் 2 தேர்வு: கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் அன்பில் மகேஸ்!பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வானதி சீனிவாசன் கோரிக்கை
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன்,…
View More பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வானதி சீனிவாசன் கோரிக்கை12ம் வகுப்பு தேர்வு குறித்து நாளை மறுதினம் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்
பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடத்துவது குறித்து, நாளை மறுதினம் முடிவெடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திருச்சியில்…
View More 12ம் வகுப்பு தேர்வு குறித்து நாளை மறுதினம் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி 2 நாட்களில் முதல்வர் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து, மாணவர்கள் ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்ப்படுவதாக…
View More 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி 2 நாட்களில் முதல்வர் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முழுவதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்தனர். தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து…
View More 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..