பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு: பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு

பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவிகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. அதன்படி,…

View More பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு: பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு

என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?

பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமைப் பதவி தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை…

View More என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?