நீட் தேர்வு எழுத வந்த மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை நடத்தியது மனித உரிமை மீறல் எனவும், மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான...