திருவள்ளூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவா் பலி!
திருவள்ளூர், சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் கொரியர் வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சென்னை ஆவடி வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சுரேஷ் (44) தனது மனைவி மகனுடன்...