‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ – அமமுக பொதுச்செயலாளர் டுவிட்

‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில், திமுக…

View More ‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ – அமமுக பொதுச்செயலாளர் டுவிட்

சாதனை படைத்த திமுக; 30 ஆண்டுகள் கழித்து அயோத்தியா பட்டணத்தில் வெற்றி

சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மை உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றிய திமுக, அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வாக்கு எண்ணும் மையத்தில் அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, பேளூர்,…

View More சாதனை படைத்த திமுக; 30 ஆண்டுகள் கழித்து அயோத்தியா பட்டணத்தில் வெற்றி

பல்லடம் நகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய திமுக

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது. தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், திமுகவினர் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் உற்சாகமாக…

View More பல்லடம் நகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய திமுக

வாக்குப் பெட்டியில் முறைகேடு, அதிமுகவினர் போராட்டம்

மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் திமுகவினர் வாக்குப் பெட்டியில் முறைகேடு செய்ததாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர்ப்புறத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி இரண்டாவது…

View More வாக்குப் பெட்டியில் முறைகேடு, அதிமுகவினர் போராட்டம்

விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு விரல் புரட்சி – 6 வார்டுகளில் வெற்றி

பிற்பகல் 3 மணி நிலவரப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்களுக்கு, மாநகராட்சி பகுதிகளில்…

View More விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு விரல் புரட்சி – 6 வார்டுகளில் வெற்றி

உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில் போட்டியிட்ட இளம் பெண் வேட்பாளர் வெற்றி

சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த…

View More உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில் போட்டியிட்ட இளம் பெண் வேட்பாளர் வெற்றி

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு – ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்

ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு…

View More திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு – ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்

வன்முறையை கட்டவிழ்த்துவிட அதிமுகவினர் திட்டம்; அமைச்சர் செந்தில் பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார்.   கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும்…

View More வன்முறையை கட்டவிழ்த்துவிட அதிமுகவினர் திட்டம்; அமைச்சர் செந்தில் பாலாஜி

வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி

எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிகையில், கோவையில் எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க…

View More வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி

மறுவாக்குப்பதிவில் ஆர்வமுடன் வாக்களிக்கும் பொது மக்கள்

சென்னை உட்பட 7 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.   சென்னை பெசண்ட் நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடியில் நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மின்னணு…

View More மறுவாக்குப்பதிவில் ஆர்வமுடன் வாக்களிக்கும் பொது மக்கள்