நாளை வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 21…

View More நாளை வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

முறைகேடு புகார்: இன்று மறுவாக்கு பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடந்து முடிந்தது. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489…

View More முறைகேடு புகார்: இன்று மறுவாக்கு பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; மநீம கட்சியினர் நூதன போராட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்களில் கறுப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை மக்கள் நீதி…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; மநீம கட்சியினர் நூதன போராட்டம்

சென்னையில் சரிந்த வாக்குப்பதிவு

சென்னை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது மிக குறைந்த அளவாக 43.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சித்…

View More சென்னையில் சரிந்த வாக்குப்பதிவு

அமைதியாக நடந்து முடிந்த தேர்தல்: உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 12 ஆயிரத்து 607…

View More அமைதியாக நடந்து முடிந்த தேர்தல்: உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவு

தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது; டிஜிபி சைலேந்திரபாபு

தமிழ்நாடு முழுவதும் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்ததாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். டிஜிபி சைலேந்திர பாபு அளித்த அவர் பேட்டியில் அவர் கூறியதாவது, “இன்று நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி…

View More தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது; டிஜிபி சைலேந்திரபாபு

வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத் துரோக குற்றம்; சீமான்

சென்னை ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத் துரோக குற்றம் என தெரிவித்துள்ளார்.   நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பல்வேறு கட்சித்…

View More வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத் துரோக குற்றம்; சீமான்

நிறைவு பெற்றது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 6 மணியோடு நிறைவுபெற்றது. 21 மாநகராட்சிகள் ,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்களுக்கு, மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளுக்கும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளுக்கும்,…

View More நிறைவு பெற்றது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்

சென்னை அண்ணாநகரில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் புகார்…

View More மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் 1-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு