திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், தில்லை நகர் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை ஒன்றாக வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்கள் என இரு அணிகளாக…
View More ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். புகைப்படங்களை ஒன்றாக அச்சிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!o pannerselvan
பிரதமர் சொன்னதால் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றேன்; ஓபிஎஸ்
பிரதமர் சொன்னதால் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத் தலைமையாக அதிமுகவின் பொதுச்…
View More பிரதமர் சொன்னதால் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றேன்; ஓபிஎஸ்கட்டண உயர்வை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்
கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாமல் கல்லூரி தேர்வு கட்டணத்தை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்பது வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி…
View More கட்டண உயர்வை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த எடப்பாடி பழனிசாமி…
View More ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்
