கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களின் ஊதியத்தை மும்மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோயில்களில் பணிபுரியும் இசைக் கலைஞர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில்,…

View More கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

”புதிய வகையான கொரோனா தொற்றை கண்டு பயப்பட வேண்டாம்”- செல்லூர் ராஜூ!

முதியோர்கள் நலனில் அக்கறை செலுத்திய அதிமுகவுக்கு அதிக வாக்கு வரும் என்பதால், தபால் வாக்குக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு…

View More ”புதிய வகையான கொரோனா தொற்றை கண்டு பயப்பட வேண்டாம்”- செல்லூர் ராஜூ!

அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் அண்ணாத்த. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு…

View More அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி!

இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் J. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்தியா-இங்கிலாந்து இடைய பயணிகள் விமான…

View More பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி!

“ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% செயல்படும்” – சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை ஜனவரி 18ம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

View More “ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% செயல்படும்” – சென்னை உயர்நீதிமன்றம்

பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!

கர்நாடகாவில் நடுரோட்டில் வைத்து காதலியை கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா என்ற இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில்…

View More பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!

’மின்சார வாரியம் தனியார்மயமாகாது’- அமைச்சர் தங்கமணி!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவித்தார். ஆனாலும் கூட தொழிற்சங்கங்கள்…

View More ’மின்சார வாரியம் தனியார்மயமாகாது’- அமைச்சர் தங்கமணி!

”புத்த இலக்கியங்கள் அடங்கிய நூலகம் அமைக்கப்பட வேண்டும்”- பிரதமர் மோடி!

இந்தோ- ஜப்பான் Samwad மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசாங்கங்கள் தங்கள் கொள்கைகளில் மனிதநேயத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். மற்றொருவரை கீழே தள்ளி விட்டு…

View More ”புத்த இலக்கியங்கள் அடங்கிய நூலகம் அமைக்கப்பட வேண்டும்”- பிரதமர் மோடி!

இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

விவசாயிகள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 26வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மாநில எல்லைகளில், கடும் குளிரிலும் விவசாயிகள் தொடர்…

View More இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

”கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு”- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி செலுத்த 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி…

View More ”கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு”- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!