சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கு: 250 பக்க அறிக்கை தயார்!

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கு தொடர்பாக 250 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த தனியார் ஓட்டலில் கடந்த 9ஆம் தேதி நடிகை சித்ரா தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.…

View More சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கு: 250 பக்க அறிக்கை தயார்!

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்…

View More எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

2021 தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வணிகர்களுக்கு ஐந்து தொகுதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை!

2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வணிகர்களுக்கு ஐந்து தொகுதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின்…

View More 2021 தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வணிகர்களுக்கு ஐந்து தொகுதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை!

நடராஜனுக்கு ஒரு விதி? விராட் கோலிக்கு ஒரு விதியா?- சுனில் கவாஸ்கர் சாடல்!

நடராஜனுக்கு ஒரு விதி? கேப்டன் விராட் கோலிக்கு ஒரு விதியா? என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. இந்நிலையில்…

View More நடராஜனுக்கு ஒரு விதி? விராட் கோலிக்கு ஒரு விதியா?- சுனில் கவாஸ்கர் சாடல்!

நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தரவிஸ் அக்பர், அவரது மனைவி…

View More நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கொரோனா!

அண்டார்டிகாவில் முதல்முறையாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சில நாடுகளில் தடுப்பூசிக்கு…

View More அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கொரோனா!

”மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்எல்ஏ ஆகப்போதில்லை”- கார்த்தி சிதம்பரம்!

மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்எல்ஏ ஆகப்போதில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ சபையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்…

View More ”மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்எல்ஏ ஆகப்போதில்லை”- கார்த்தி சிதம்பரம்!

”குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம்”- பிரதமர் மோடி!

இளைஞர்களுக்கு குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே, மத்திய அரசின் முக்கியமான நோக்கம், என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம்…

View More ”குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம்”- பிரதமர் மோடி!

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…

View More திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!

”ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன்”-மு.க.அழகிரி!

ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை மு.க.அழகிரி இன்று காலை சந்தித்தார். தயாளு அம்மாளின் உடல்நலத்தை கேட்டறிந்த அழகிரி,…

View More ”ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன்”-மு.க.அழகிரி!