ஆன்லைன் வியாபாரம் ஒரு மோசடி தொழில் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தில் இணைக்கும் நிகழ்ச்சி…
View More ஆன்லைன் வியாபாரம் ஒரு மோசடி தொழில் : விக்கிரம ராஜாCategory: முக்கியச் செய்திகள்
சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, தி-நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், அசோக்நகர், வளசரவாக்கம், மைலாப்பூர், பாலவாக்கம், ராயப்பேட்டை,…
View More சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழைஆப்கானிஸ்தானில் ஐபில் போட்டிகளை ஒளிபரப்ப தலிபான் திடீர் தடை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், கடுமையான கட்டுப்பாடுகளை அங்கு விதித்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று…
View More ஆப்கானிஸ்தானில் ஐபில் போட்டிகளை ஒளிபரப்ப தலிபான் திடீர் தடைஅமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். ஐ.நா. பொது சபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக பிரதமர்…
View More அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடிபல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் அருகே, பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பூதக்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகளுக்கு மதிய…
View More பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்: மருத்துவமனையில் அனுமதிநீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம் : திருமாவளவன்
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளதாகவும், அதற்கு மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காட்பாடி அருகே, தலையாரம்பட்டு கிராமத்தில், நீட்…
View More நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம் : திருமாவளவன்பஞ்சாப்புக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில்…
View More பஞ்சாப்புக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றிIPL 2021 PBKS vs RR – பஞ்சாப் அணிக்கு 186 ரன்கள் இலக்கு
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 185 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டியின் 32வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜ்ஸ்தான்…
View More IPL 2021 PBKS vs RR – பஞ்சாப் அணிக்கு 186 ரன்கள் இலக்குதமிழ்நாட்டில் புதிதாக 1,647 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 1,647 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 619 பேருக்கு கொரோனா பரிசோதனை…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,647 பேருக்கு கொரோனா பாதிப்புதமிழ் வழி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு? – அமைச்சர் பதில்
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், நிச்சயம் வெற்றி பெறுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை தனியார் பள்ளியில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர் அன்பில்…
View More தமிழ் வழி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு? – அமைச்சர் பதில்