தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவர் தனது மனைவி பிரியா மகன்…
View More சாலையோர புளிய மரத்தில் கார் மோதி 3 பேர் பலி; மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக சென்ற போது நேர்ந்த விபரீதம் !!Category: முக்கியச் செய்திகள்
மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி; முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
மேற்கு வங்க மாநிலத்தில், திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நபானா பகுதியில், காணொலி மூலம் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் முதல்வர் மம்தா…
View More மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி; முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன். மத்திய அரசு நடத்திய 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நவம்பர் 26-ந்தேதி முதல் டெல்லியில் விவசாயிகள்…
View More டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை!
அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல்கட்ட ஒத்திகை கடந்த 2-ந்தேதி 125 மாவட்டங்களில் நடைபெற்றது. இதன்…
View More கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை!பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!
பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது, என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது…
View More பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; அரசியல் எதிரிகளின் சதி என அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!
வன்முறையை தூண்டுவதற்கான முகாந்திரம் இருப்பதால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர்…
View More ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; அரசியல் எதிரிகளின் சதி என அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; 10 குழந்தைகள் உயிரிழப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் பண்டாராம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது . இந்த மருத்துவமனையில்…
View More மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; 10 குழந்தைகள் உயிரிழப்பு!சமூக வலைதளத்தில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது!
share chat, facebook மூலம் பழகி, காதல் என்ற போர்வையில் 17 வயது சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நிகழ்வு, எப்போது நினைத்தாலும்…
View More சமூக வலைதளத்தில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது!அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது; முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு!
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம், நாளை சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டுக்கான அதிமுக பொதுக்குழுவை, சென்னை…
View More அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது; முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு!தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் சென்னை உயர்…
View More தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!