ஊரக உள்ளாட்சி தேர்தல்; மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை பறக்கும் படை உறுதி செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை சேர்ந்த…

View More ஊரக உள்ளாட்சி தேர்தல்; மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 9- ஆம் தேதி தொடங்கி நடந்து…

View More இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதல்

கேப்டனின் தலையை தாக்கிய பவுன்சர்

இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஹெல்மெட்டில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் வீசிய பந்து தாக்கியது.  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு டெஸ்ட், ஒருநாள், டி 20 என…

View More கேப்டனின் தலையை தாக்கிய பவுன்சர்

கேரளாவில் அரங்கேறிய ருசிகரம் – முறைப்படி வரன் பார்த்து நாய்களுக்கு திருமணம்

கேரளாவில் மனிதர்களை போன்று வளர்ப்பு பிராணிகளுக்கு வரன்பாரத்து திருமணம் நடத்தி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம், திருச்சூர் வாடான பள்ளியை சேர்ந்த ஷெல்லி-நிஷா தம்பதினர் தங்கள் வீட்டில் பிஹில்…

View More கேரளாவில் அரங்கேறிய ருசிகரம் – முறைப்படி வரன் பார்த்து நாய்களுக்கு திருமணம்

தடையை மீறி பூஜை; 300 பேர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரியில் காவல்துறை தடையை மீறி கடற்கரையில் நடைபெற்ற மஹா சமுத்ரா தீர்த்த ஆரத்தியில் கலந்து கொண்ட 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்து…

View More தடையை மீறி பூஜை; 300 பேர் மீது வழக்குப்பதிவு

ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியீடு

நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.   நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர்…

View More ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியீடு

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாக கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை அகற்ற அறநிலையத்துறை…

View More கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள்

திருப்பூரில், கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன முறையில் பெண்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில், பெண்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் சென்றுள்ளனர். அப்போது கடையில்…

View More கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள்

“எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும்…” வைரலாகும் ஆர்சிபி வீரர்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி வீரர் ஒருவர் கிரிக்கெட் பெண் ஊழியர் ஒருவருடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தது வைரலாகியுள்ளது. கொரோனா நெருக்கடியைத் தொடர்ந்து சில மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஐபிஎல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது…

View More “எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும்…” வைரலாகும் ஆர்சிபி வீரர்

வெடி பொருட்களுடன் வெடித்து சிதறிய கார்; நள்ளிரவில் பயங்கரம்

சாத்தான்குளம் அருகே வெடி தயாரிக்கும் மருந்துகள் இருந்த கார் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை…

View More வெடி பொருட்களுடன் வெடித்து சிதறிய கார்; நள்ளிரவில் பயங்கரம்