வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,…
View More தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!Category: ஆசிரியர் தேர்வு
முழு ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை! – அமைச்சர் செங்கோட்டையன்
நடப்பு கல்வியாண்டில் முழு ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 376 ஆரம்பப்…
View More முழு ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை! – அமைச்சர் செங்கோட்டையன்கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என அலட்சியமாக இருக்க வேண்டாம்! – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என பொதுமக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…
View More கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என அலட்சியமாக இருக்க வேண்டாம்! – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின்
100 ரூபாய் விலையேற்றத்தை, திரும்பப் பெற்று, டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…
View More டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின்ஜேஇஇ முதன்மை தேர்வு இனி 13 மொழிகளில் நடத்தப்படும்: ரமேஷ் பொக்ரியால்
ஜேஇஇ முதன்மை தேர்வு, இனி 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில்…
View More ஜேஇஇ முதன்மை தேர்வு இனி 13 மொழிகளில் நடத்தப்படும்: ரமேஷ் பொக்ரியால்கல்லூரிகள் மூலமாக பரவத் தொடங்கும் கொரோனா: மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!
சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்…
View More கல்லூரிகள் மூலமாக பரவத் தொடங்கும் கொரோனா: மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!அதி வேகமாக வந்த லாரியால் நிகழ்ந்த கோர விபத்து – 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் விபத்து! தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தொப்பூர் கணவாயில்,…
View More அதி வேகமாக வந்த லாரியால் நிகழ்ந்த கோர விபத்து – 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கார்களில் சிக்கிய நகை, பணக் குவியல்…!
விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் காரில் 100 சவரன் நகைகள் மற்றும் லட்சக் கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட…
View More மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கார்களில் சிக்கிய நகை, பணக் குவியல்…!தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் – அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது…
View More தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் – அமைச்சர் செங்கோட்டையன்மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு மருத்துவர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக்…
View More மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!