கர்நாடக சட்டமன்ற தேர்தல் : ரூ.300 கோடிக்கு மேல் பணம்,பொருட்களை பறிமுதல்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தேர்தல் முறைகேடு தொடர்பாக ரூ.300கோடிக்கு மேல் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு...