பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி ஆஜராகும்படி, நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலுக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை வனிதா விஜயகுமார், கடந்த ஜூன் மாதம்,…
View More பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலுக்கு நீதிமன்றம் உத்தரவு!Category: குற்றம்
மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கார்களில் சிக்கிய நகை, பணக் குவியல்…!
விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் காரில் 100 சவரன் நகைகள் மற்றும் லட்சக் கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட…
View More மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கார்களில் சிக்கிய நகை, பணக் குவியல்…!தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!
சென்னை தரமணியில் தாய் மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில், வாடகை வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த கீதா…
View More தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!அரைஞாண் கயிறுக்காக சிறுவன் நீரில் மூழ்கடிப்பு!
மது அருந்த பணம் இல்லாததால் சிறுவனின் வெள்ளி அரைஞாண் கயிறுக்காக அவனை கடத்தி நீரில் மூழ்கடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி, சித்ரா தம்பதியனர். இவர்களுக்கு…
View More அரைஞாண் கயிறுக்காக சிறுவன் நீரில் மூழ்கடிப்பு!7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை!
புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிளிக்குடி அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்ற இளைஞர்,…
View More 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை!கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மனைவி!
கணவன் குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் அவரை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். அதில் எதிர்பாரதவிதமாக அவர்களது இரு குழந்தைகளுக்கும் தீக்காயம் பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி…
View More கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மனைவி!பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன்!
சென்னையில் பெற்ற தாயை மகனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம், அவரது தாய் சுபைதா பேகம் இருவரும் அடுக்கு மாடி…
View More பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன்!திருச்சி: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் – 8 பேர் கைது
திருச்சியில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் பாலியல் தொழிலை நடத்தி வந்த 8 பேர் அதிரடியாக கைது – நான்கு மசாஜ் செண்டர்களில் இருந்து 13 பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கடந்த…
View More திருச்சி: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் – 8 பேர் கைதுகுடும்பத் தகராறில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!
மனைவி சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விசம் கொடுத்து உயிரிழப்பு க்கு முயன்றுள்ளார். இதில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததுள்ளது. மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த…
View More குடும்பத் தகராறில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை!
மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி, பணம் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில், மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி, 2 லட்சம் ரூபாய் பணம், 3…
View More மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை!