கன்னியாகுமரியில் திடீர் கன மழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீர் கன மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள்…

View More கன்னியாகுமரியில் திடீர் கன மழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

கன்னியாகுமரி அருகே கரடி கடித்து விவசாயி காயம்!

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனசரத்துக்கு உட்பட்ட வெள்ளாம்பி கிராம ரப்பர் தோட்டத்தில், ரப்பர் பால் வெட்டச் சென்ற நபரை கரடி கடித்ததால் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள வெள்ளாம்பி…

View More கன்னியாகுமரி அருகே கரடி கடித்து விவசாயி காயம்!

மாங்குரோவ் காடுகளில் 60,000 மரச்செடிகள் நட திட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி ராஜாக்கமங்கலம் பகுதிகளில் உள்ள மாங்குரோவ் காடுகளில், இன்னும் ஒரு மாதத்தில் 60 ஆயிரம் மரச்செடிகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி ராஜாக்கமங்கலம் பகுதியில் மாங்குரோவ் காடுகள் உள்ளன. கடந்த…

View More மாங்குரோவ் காடுகளில் 60,000 மரச்செடிகள் நட திட்டம்!

இட்லி தட்டு துவாரத்தில் சிக்கி தவித்த 4 வயது குழந்தையின் கை விரல்!

கன்னியாகுமரியில், இட்லி தட்டு துவாரத்தில் சிக்கி தவித்த 4 வயது குழந்தையின் கை விரலை, நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், லூர்து மாதா தெருவில் குடும்பத்துடன் வசித்து…

View More இட்லி தட்டு துவாரத்தில் சிக்கி தவித்த 4 வயது குழந்தையின் கை விரல்!

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!

கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் அருகே சாலையில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் . இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன்…

View More சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!

கோடை வெப்பம் நீங்கி மழை வர குகநாதீஸ்வரர் ஆலயத்தில் 1008 இளநீர் அபிஷேகம்

கன்னியாகுமரி, குகநாதீஸ்வரர் ஆலயத்தில் கோடை வெப்பம் நீங்கி மழை வர 1008 இளநீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. கன்னியாகுமரி , ரயில் நிலையம் அருகே தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டுகள்…

View More கோடை வெப்பம் நீங்கி மழை வர குகநாதீஸ்வரர் ஆலயத்தில் 1008 இளநீர் அபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களில் 31 பேருக்கு கொரோனா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று, அதிகரித்து வந்தது. இந்நிலையில் , நேற்று முன்தினம் 20…

View More கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களில் 31 பேருக்கு கொரோனா!

சர்வதேச சிறுதானிய ஆண்டை ஒட்டி மாபெரும் விவசாய கண்காட்சி!

கன்னியாகுமரி மாவட்டம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டைய ஒட்டி மாபெரும் விவசாய கண்காட்சி – விதவிதமான நெல் பயிர்கள், அரிய வகை மாங்காய் ரகங்கள் இடம் பெற்றன. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ராஜாகமங்கலம்…

View More சர்வதேச சிறுதானிய ஆண்டை ஒட்டி மாபெரும் விவசாய கண்காட்சி!

ஊர் குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்த தேசிய ஊரக பணியாளர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், மூழுக்கோடு அருகே ஊர் குளத்தை எந்தவித கனரக வாகனங்கள் உதவியின்றி, தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவந்த தேசிய ஊரக பணியாளர்களுக்கு கிராம மக்கள் அறுசுவை விருந்து வழங்கினர். கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி…

View More ஊர் குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்த தேசிய ஊரக பணியாளர்கள்