தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி: மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு செய்ததாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 35 ஆயிரத்தைக் கடந்து தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த…

View More தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி: மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

தரமற்ற பிபிஇ கிட்: தலைமை செவிலியர் வெளியிட்ட ஆடியோ!

புதுச்சேரியில், தரமான பிபிஇ கிட்டை அரசு வழங்காததால் செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவதாக அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து…

View More தரமற்ற பிபிஇ கிட்: தலைமை செவிலியர் வெளியிட்ட ஆடியோ!

காய்கறிகள் அதிக விலைக்கு விற்பதாக எந்த புகாரும் வரவில்லை; அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

காய்கறிகள் அதிக விலைக்கு விற்றது தொடர்பாக, இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தளர்வற்ற முழு ஊரடங்கையொட்டி, கோவையில் நடமாடும் காய்காறி…

View More காய்கறிகள் அதிக விலைக்கு விற்பதாக எந்த புகாரும் வரவில்லை; அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

பள்ளி கல்வி இயக்குனர் பொறுப்பு: அமைச்சர் பதில்!

பள்ளி கல்வித் துறை இயக்குனர் பொறுப்பு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளி கல்வித் துறை அமைச்சர்…

View More பள்ளி கல்வி இயக்குனர் பொறுப்பு: அமைச்சர் பதில்!

ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்

தளர்வில்லா முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று…

View More ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்

ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்

தளர்வில்லா முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். .தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையாக  தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ம் தேதி  தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை…

View More ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்

ஹெச்.ராஜாவுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார்!

பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது.  பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் பேச்சுக்கள் பல நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடர்பாக பல காவல் நிலையங்களில் அவர் மீது   புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே…

View More ஹெச்.ராஜாவுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார்!

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகிறது. இதனால்…

View More தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

சட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பொறுப்பேற்பு!

சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேருக்கு சபாநாயகர் அப்பாவு இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கடந்த 11ஆம் தேதி நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 224 பேர் பதவியேற்றனர்.…

View More சட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பொறுப்பேற்பு!

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டது. அதில் 18 இடங்களில் வெற்றிபெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற குழுத்…

View More காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!