நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் மாறிமாறி அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற…
View More தொடர்ந்து 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023″-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அங்கக வேளாண்மை வரைவுக்…
View More தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.22 கோடி செலவில் அமைந்துள்ள அரங்குக்கு, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…
View More அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, லண்டனில் இந்தியாவை அவமதித்ததற்காக கூறி…
View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!கைதாகிறாரா தெலங்கானா முதல்வர் மகள் கவிதா? – டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை விசாரணை!
தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம், டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில் அந்த மாநில…
View More கைதாகிறாரா தெலங்கானா முதல்வர் மகள் கவிதா? – டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை விசாரணை!புலி வாலைப் பிடித்த விவசாயி உயிரிழப்பு!
மத்தியப்பிரதேசத்தில் வாலைப் பிடித்த போது புலி தாக்கியதில் காயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள கார்கோன் மாவட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு, அருகிலுள்ள மகாராஷ்டிவின் வனப் பகுதியில் இருந்து புலி…
View More புலி வாலைப் பிடித்த விவசாயி உயிரிழப்பு!ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு – ப.சிதம்பரம்
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் தனது எம்பி நிதியில் அமைக்கப்பட்ட நூலகங்களை திறந்து…
View More ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு – ப.சிதம்பரம்குட்டிக்கரணம் அடித்து வந்து பட்டம் பெற்ற மாணவி!
இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென்யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் உலக அளவில் வைரலாகி வருகிறது. பல்கலைக்கழக பட்டம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதது. 80-ஸ்…
View More குட்டிக்கரணம் அடித்து வந்து பட்டம் பெற்ற மாணவி!34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சட்டப்பேரவையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு உள்பட 73 பேர்…
View More 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சட்டப்பேரவையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு!
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள பேருந்து நிலைய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். தீபாவளி, பொங்கல் போன்ற…
View More சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு!