திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கு – கார் ஓட்டுநரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி!

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது கார் ஓட்டுநரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு…

View More திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கு – கார் ஓட்டுநரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி!

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா!

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசிமகப் பெருவிழா கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.…

View More வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா!

யோகிபாபு நடித்த “காசேதான் கடவுளடா” திரைப்படம் வெளியாகுமா?

யோகிபாபு நடித்த காசே தான் கடவுளடா திரைப்படத்தை தற்போது வெளியிடமாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் யோகிபாபு, சிவா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘காசே…

View More யோகிபாபு நடித்த “காசேதான் கடவுளடா” திரைப்படம் வெளியாகுமா?

வீரப்பூர் பெரியகாண்டியம்மன் மாசிப் பெருந்திருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மணப்பாறை அருகே பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது.   பொன்னி வளநாட்டில் அரண்மனைகட்டி வாழ்ந்த, அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்டும் பொன்னர்…

View More வீரப்பூர் பெரியகாண்டியம்மன் மாசிப் பெருந்திருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தில் எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் விலை உச்சத்தை அடைந்ததை அடுத்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க். ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில், 187 பில்லியன் டாலருடன் எலான்…

View More உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தில் எலான் மஸ்க்!

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர்…

View More திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

மின் இணைப்புடன் இன்று மாலைக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் – அமைச்சர் செந்தில்பாலாஜி!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட…

View More மின் இணைப்புடன் இன்று மாலைக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் – அமைச்சர் செந்தில்பாலாஜி!

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக அந்த மாநில…

View More மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!

உசிலம்பட்டி அருகே கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகும் முன் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில்…

View More திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!

விரைவில் அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள்!

அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மசூதி கட்டுவதுக்காக அயோத்தியில் நிலத்தை ஒதுக்கித் தர உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அயோத்தியின்…

View More விரைவில் அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள்!