அரசாணை 115-ஐ திரும்ப பெற வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

அரசுப்பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி…

View More அரசாணை 115-ஐ திரும்ப பெற வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

‘வாத்தி’ பாடல் வெளியாவதற்கு முன்பே நடிகர் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ்

வாத்தி படத்தின் முதல் பாடல் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க நடிகர் தனுஷ் வா வாத்தி என்ற பாடலை பாடுவது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.   தெலுங்கு…

View More ‘வாத்தி’ பாடல் வெளியாவதற்கு முன்பே நடிகர் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ்

10% இடஒதுக்கீடு விவகாரம்: 12-ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம்

10% இடஒதுக்கீடு வழங்கிய விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக ஆலோசிக்க வருகிற 12-ம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.   பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10…

View More 10% இடஒதுக்கீடு விவகாரம்: 12-ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம்

10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – ஓபிஎஸ் கருத்து

10% இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர்…

View More 10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – ஓபிஎஸ் கருத்து

10% இடஒதுக்கீடு தீர்ப்பு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் – வி.கே.சசிகலா

உச்சநீதிமன்றம் வழங்கிய 10% இடஒதுக்கீடு தீர்ப்பு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.   பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றத்தில் 5 பேர்…

View More 10% இடஒதுக்கீடு தீர்ப்பு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் – வி.கே.சசிகலா

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

உச்சநீதிமன்றம் வழங்கிய 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட்…

View More உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டை…

View More வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான அரசாணை 11-ம் தேதி வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணையை 11-ம் தேதி முதலமைச்சர் வழங்குகிறார் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு…

View More விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான அரசாணை 11-ம் தேதி வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வாலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை…

View More தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

ஆங்கிலத்தில் கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ – துபாயில் 9-ம் தேதி வெளியீடு

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது.   கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி…

View More ஆங்கிலத்தில் கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ – துபாயில் 9-ம் தேதி வெளியீடு