உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு 153 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து…
View More உலகக்கோப்பை தொடர்: பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்குஅரசாணை 115 விவகாரம் : ஆய்வு வரம்புகள் ரத்து – தமிழ்நாடு அரசு உத்தரவு
மனிதவள மேலாண்மைத்துறை அமைத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள அரசாணை 115-க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து…
View More அரசாணை 115 விவகாரம் : ஆய்வு வரம்புகள் ரத்து – தமிழ்நாடு அரசு உத்தரவுபெரும் சவால்களில் சிறப்பாக செயல்பட்டீர்கள்: காவல்துறையினரை பாராட்டி டிஜிபி கடிதம்
தமிழகத்தில் நடந்த முக்கிய சம்பவங்களை திறமையாக செயல்பட்டதாக கூறி காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், அனைத்து காவல்துறை ஐஜிக்கள், டிஐஜிக்கள்,…
View More பெரும் சவால்களில் சிறப்பாக செயல்பட்டீர்கள்: காவல்துறையினரை பாராட்டி டிஜிபி கடிதம்மாடலிங் பெண்ணின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய குறும்பட இயக்குநர் கைது
மாடலிங் பெண்ணின் ஆபாச படத்தை பெற்று 3 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய குறும்பட இயக்குனரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த மாடலிங் துறையில் உள்ள இளம்…
View More மாடலிங் பெண்ணின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய குறும்பட இயக்குநர் கைதுசமுத்திரகனி நடிக்கும் ‘ராஜா கிளி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் சமுத்திரகனி மற்றும் தம்பிராமையா இணைந்து நடித்து வரும் ராஜா கிளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்த வினோதய சித்தம்…
View More சமுத்திரகனி நடிக்கும் ‘ராஜா கிளி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடுஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் அலுவல் பணி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நாளை புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது.…
View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்புமழை மேகங்கள் மறைப்பு: பல இடங்களில் சந்திர கிரகணம் தெரியாததால் மக்கள் ஏமாற்றம்
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்த நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை மேகங்களால் கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சூரிய ஒளியில் இருந்து பூமியால் நிலவு…
View More மழை மேகங்கள் மறைப்பு: பல இடங்களில் சந்திர கிரகணம் தெரியாததால் மக்கள் ஏமாற்றம்‘அரசாணை 115’ இளைஞர்களின் வேலை வாய்ப்பில் என்ன சொல்கிறது?
தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள அரசாணை 115-ஐ பலர் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த மார்ச் 18-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல்…
View More ‘அரசாணை 115’ இளைஞர்களின் வேலை வாய்ப்பில் என்ன சொல்கிறது?கடலூர்: பேருந்து நிறுத்தத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜய…
View More கடலூர்: பேருந்து நிறுத்தத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்புதமிழ்நாடு முழுவதும் போலியான வங்கி நடத்தி வந்த கும்பல் கைது – காவல் ஆணையர் தகவல்
தமிழ்நாடு முழுவதும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்களை தடுத்துள்ளதாக கூறிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போலியான வங்கி நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளதாகவும் கூறினார். சென்னை காவல் ஆணையர்…
View More தமிழ்நாடு முழுவதும் போலியான வங்கி நடத்தி வந்த கும்பல் கைது – காவல் ஆணையர் தகவல்