இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள அரசு சட்டக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ்…
View More பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தமிழ்நாடு முதலிடம் – உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்துமுதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம்: வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு
முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000-ல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ…
View More முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம்: வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று: பள்ளிக்கு விடுமுறை
திருச்சி அருகே தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் சுமார் 2,500 மாணவர்கள் பயின்று…
View More 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று: பள்ளிக்கு விடுமுறைவேலூர் பிரபல நகைக் கடையில் கொள்ளை: நகைகளை மீட்ட போலீஸ்
வேலூரில் பிரபல நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டனர். வேலூரில் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு பிரபல தனியார் நகைக் கடையின் சுவரை துளையிட்டு 16 கிலோ தங்க நகைகளை…
View More வேலூர் பிரபல நகைக் கடையில் கொள்ளை: நகைகளை மீட்ட போலீஸ்நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளது – தமிழ்நாடு அரசு
நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது தாயார் பத்மா சென்னை…
View More நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளது – தமிழ்நாடு அரசுநமக்கு நாமே திட்டம்; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பத்தாண்டுகளுக்கு பிறகு நமக்கு நாமே திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பில்…
View More நமக்கு நாமே திட்டம்; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசுஅதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி
தவறு செய்தவர்கள் திருந்தி வரும்போது ஏற்றுக்கொள்வது தான் சிறந்த தலைமைக்கான அழகு என இயேசுபிரானின் கதையை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள முதியோர் இல்லத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ்…
View More அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது – எடப்பாடி பழனிசாமிபூர்வகுடி மக்களுக்கு உரிய நியாயம் வேண்டும்; சசிகலா வலியுறுத்தல்
சென்னை கொளத்தூரில் வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் பூர்வகுடி மக்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை…
View More பூர்வகுடி மக்களுக்கு உரிய நியாயம் வேண்டும்; சசிகலா வலியுறுத்தல்மதுரை ஜல்லிக்கட்டு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புவிடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை மேலமடை பகுதியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் 15-வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டில்…
View More மதுரை ஜல்லிக்கட்டு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புமீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 55 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 18ஆம்…
View More மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்