புத்தாண்டு: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

புத்தாண்டையொட்டி, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். புத்தாண்டையொட்டி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில், வண்ண மலர்களால் ஆன மயில்கள் தோகை விரித்தது போல…

View More புத்தாண்டு: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில்: CM DASHBOARD திட்டம்

தன் அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்களின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் துறை செயலர்களுடனான கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,…

View More முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில்: CM DASHBOARD திட்டம்

மதுரை ஜல்லிக்கட்டு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புவிடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை மேலமடை பகுதியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் 15-வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டில்…

View More மதுரை ஜல்லிக்கட்டு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் சீரமைப்பு பணி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, அடையாறில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். சென்னை அடையாறில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

View More அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் சீரமைப்பு பணி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

பேரறிவாளனுக்கு பரோல்: முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி!

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக…

View More பேரறிவாளனுக்கு பரோல்: முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி!

ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த ஆளுநர்!

தமிழகத்தில் புதிய ஆட்சியமைக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டசபைத் தோ்தலில், திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டும்…

View More ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த ஆளுநர்!

மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும்! – முதல்வர் பழனிசாமி

மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து…

View More மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும்! – முதல்வர் பழனிசாமி

”ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்”- ஓ.எஸ்.மணியன்!

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனும் ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் தனியார் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டு நுழைவு வளைவினை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று…

View More ”ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்”- ஓ.எஸ்.மணியன்!