40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவருவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய…
View More “40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி!” – டிடிவி தினகரன்EdappadiKPalaniswami
நடிகர் விஜய் பேச்சு குறித்து எடப்பாடி கே.பழனிசாமி கருத்து!
நடிகர் விஜயின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜனநாயக நாட்டில் அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார். அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள்…
View More நடிகர் விஜய் பேச்சு குறித்து எடப்பாடி கே.பழனிசாமி கருத்து!கட்சியை பிளக்க நினைப்பவர்கள் கானல் நீர் போல் கரைந்து போவார்கள்-எடப்பாடி பழனிசாமி
வடபழனியில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை” முன்னிட்டு சென்னை வடபழனியில் தென் சென்னை மாவட்டம்…
View More கட்சியை பிளக்க நினைப்பவர்கள் கானல் நீர் போல் கரைந்து போவார்கள்-எடப்பாடி பழனிசாமிஅதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி
தவறு செய்தவர்கள் திருந்தி வரும்போது ஏற்றுக்கொள்வது தான் சிறந்த தலைமைக்கான அழகு என இயேசுபிரானின் கதையை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள முதியோர் இல்லத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ்…
View More அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி5 முறை ஆட்சியில் இருந்தும் திமுக எதுவும் செய்யவில்லை: முதல்வர் பழனிசாமி
5 முறை ஆட்சியில் இருந்தும் திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய…
View More 5 முறை ஆட்சியில் இருந்தும் திமுக எதுவும் செய்யவில்லை: முதல்வர் பழனிசாமிதிமுக ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக வாழ முடியாது: முதல்வர் பழனிசாமி
திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட…
View More திமுக ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக வாழ முடியாது: முதல்வர் பழனிசாமிஅதிமுக கொடியை அகற்றச் சொல்ல காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: டிடிவி தினகரன்
அதிமுக ஒன்றியச் செயலாளரின் காரில் சசிகலா பயணிப்பது ஏன் என டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இன்று காலை 7.15 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்திற்கு அஞ்சலி…
View More அதிமுக கொடியை அகற்றச் சொல்ல காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: டிடிவி தினகரன்இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு ஐந்தாம் கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்தில்…
View More இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் அடிக்கல் நாட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி
வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் அடிக்கல் நாட்டப்படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகே, முதலமைச்சருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உற்சாக…
View More வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் அடிக்கல் நாட்டப்படும்! – முதல்வர் பழனிசாமிதிமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி
திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…
View More திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி