குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள்…
View More குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை!Waterfalls
குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (டிச.16) இரவு கொட்டி தீர்த்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை…
View More குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை!சபரிமலை ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்…
சபரிமலைக்கு இணையாக குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் வரத்து காணப்படுவதால், அதிகாலை முதலே அருவிகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ந்து வருகின்றனர். கேரள…
View More சபரிமலை ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்…ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!
ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையிடம், ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயலும் சுற்றுலா பயணிகளால் யானை மிரளும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளது. வறட்சி காலங்களில்…
View More ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!மீண்டும் கனமழை! 2-வது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்…
View More மீண்டும் கனமழை! 2-வது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப் பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு…
View More தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைகும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்க 9-வது நாளாக தடை
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த பிரபல சுற்றுலாத்தலமான கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கால் 9வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்து பிரபல சுற்றுலாத்தலமான…
View More கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்க 9-வது நாளாக தடைகும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு: 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
தேனி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் ஏழாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலுள்ளது கும்பக்கரை அருவி.…
View More கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு: 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்தை தொடர்ந்து அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் களைகட்டும். நடப்பு ஆண்டு…
View More குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிதடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவர் பலி!
நீலகிரி கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட சுண்டடி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்னீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோத்தகிரி பகுதியில்…
View More தடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவர் பலி!