மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு! சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கோம்பைதொழு அருகே அமைந்துள்ளது…

View More மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு! சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி!

தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்க 5வது நாளாக தடை

தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் 5வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காக்காச்சி நாலு முக்கு…

View More தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்க 5வது நாளாக தடை

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

ஏலகிரி மலையில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து…

View More ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு