உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்பு

உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 தொகுதிகளில் அக்கட்சி…

View More உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்பு

உத்தரபிரதேசம், உத்தராக்கண்ட், கோவா தேர்தல் – தொடங்கியது வாக்குப்பதிவு

உத்தரகாண்ட், கோவா சட்டசபைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் உத்தரபிரதேசத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள 13 மாவட்டங்களில்…

View More உத்தரபிரதேசம், உத்தராக்கண்ட், கோவா தேர்தல் – தொடங்கியது வாக்குப்பதிவு

தலையைக் கவ்வியது புலி… அரிவாளால் தாக்கித் தப்பிய பெண்

புலி, தலையை கவ்வி இழுந்த நிலையில், அரிவாளால் அதை தாக்கிய உயிர் தப்பிய துணிச்சல் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தாராகண்ட் மாநிலம் குமாவுன் கோட்டம் ஹல்த்வானி அருகில் உள்ள ஜவஹர் ஜோதி…

View More தலையைக் கவ்வியது புலி… அரிவாளால் தாக்கித் தப்பிய பெண்

உத்தரகாண்ட் சென்றார் பிரதமர் மோடி: கேதார்நாத்தில் சாமி தரிசனம்

பிரதமர் மோடி ,உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு சென்றார். அங்கு ஆதிசங்கரர் சிலையை அவர் திறந்து வைக்க இருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார்.…

View More உத்தரகாண்ட் சென்றார் பிரதமர் மோடி: கேதார்நாத்தில் சாமி தரிசனம்

உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் பரிதாப பலி

உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா (Chakrata)வில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்தில் இருந்து சிறிய ரக…

View More உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் பரிதாப பலி

உத்தரகாண்ட் வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் அமித் ஷா ஆய்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேர்ந்த வெள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் பயணித்து ஆய்வு மேற்கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த…

View More உத்தரகாண்ட் வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் அமித் ஷா ஆய்வு

உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள், கட்டிடங்கள்…

View More உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்

உத்தரகண்டில் திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வா் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற் படையைச் சோ்ந்த 10 போ்…

View More பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்

மழை வெள்ளத்தால் மிதக்கும் வடமாநிலங்கள்: படகில் செல்லும் மக்கள்

பீகார், உள்ளிட்ட வடமாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீகாரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ள…

View More மழை வெள்ளத்தால் மிதக்கும் வடமாநிலங்கள்: படகில் செல்லும் மக்கள்

உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சராக…

View More உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு