உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 நாட்களில் 54 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திர பிரதேச மாநிலம் பல்லியா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட…
View More 3 நாட்களில் 54 நோயாளிகள் உயிரிழப்பு : உ.பி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..!!up
முன்னாள் எம்பி அதீக் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கு : முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா..?
உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி அதீக் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா உண்டா என சந்தேகிக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்றப் பின்னணி வழக்குகள் கொண்ட அரசியல்வாதியான அத்தீக்…
View More முன்னாள் எம்பி அதீக் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கு : முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா..?முலாயம் சிங் யாதவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால்…
View More முலாயம் சிங் யாதவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்உ.பி. சட்டப்பேரவையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ – வீடியோ வைரல்
உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்குள் பாஜக எம்எல்ஏ ஒருவர் புகையிலை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேச சட்டப்பேரவையின் மலைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற…
View More உ.பி. சட்டப்பேரவையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ – வீடியோ வைரல்அடிக்கடி சண்டையிட்ட மனைவி; 80 அடி பனைமரத்தில் வசிக்கும் நபர்
உத்தரபிரதேசம் மாவ் பகுதியைச் சேர்ந்த நபர் தனது மனைவியுடன் சண்டையிட்டு ஒரு மாதமாக 80 அடி உயரமுள்ள பனைமரத்தில் வசித்து வருகிறார். உத்தரபிரதேசம் மாநிலம் மாவ் மாவட்டம் கோபகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராம் ப்ரவேஷ்.…
View More அடிக்கடி சண்டையிட்ட மனைவி; 80 அடி பனைமரத்தில் வசிக்கும் நபர்அக்னிபாத்; 3வது நாளாகத் தொடரும் எதிர்ப்பு
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள ரயில்களுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இந்திய ஆயுதப்படையைப் பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக, முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான…
View More அக்னிபாத்; 3வது நாளாகத் தொடரும் எதிர்ப்புகாணாமல் போன ராணுவ போர் விமானத்தின் டயர் மீட்பு
உத்தரப் பிரதேசத்தில் காணாமல் போன ராணுவ போர் விமானத்தின் டயர் மீட்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் லக்னோ பக்ஷிகாதலாப் பகுதியில் இந்திய விமானப்படையின் படைத்தளம் அமைந்துள்ளது. இந்த விமானப்படைத்தளத்திலிருந்து கடந்த 27ம் தேதி ராஜஸ்தான் மாநிலம்…
View More காணாமல் போன ராணுவ போர் விமானத்தின் டயர் மீட்பு“உத்தரப் பிரதேசத்தின் புதிய அத்தியாயம்”- பிரதமர் மோடி
341 கி.மீ தொலைவு விரைவு சாலையானது உத்தரப் பிரதேசத்தின் புதிய அத்தியாயம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 341 கி.மீ தொலைவு கொண்ட புதிய “பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை” இன்று (நவ.16) பிரதமர்…
View More “உத்தரப் பிரதேசத்தின் புதிய அத்தியாயம்”- பிரதமர் மோடி25-வது மாடியிலிருந்து தவறி விழுந்த சென்னை இரட்டையர்கள்
உத்தரபிரதேசத்தில் 25-வது மாடியிலிருந்து சென்னையைச் சேர்ந்த இரட்டையர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் சித்தார்த் விகாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சென்னையைச் சேர்ந்த…
View More 25-வது மாடியிலிருந்து தவறி விழுந்த சென்னை இரட்டையர்கள்3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும் – முதலமைச்சர்
“மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய…
View More 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும் – முதலமைச்சர்