உத்தரப் பிரதேசத்தில் காணாமல் போன ராணுவ போர் விமானத்தின் டயர் மீட்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் லக்னோ பக்ஷிகாதலாப் பகுதியில் இந்திய விமானப்படையின் படைத்தளம் அமைந்துள்ளது. இந்த விமானப்படைத்தளத்திலிருந்து கடந்த 27ம் தேதி ராஜஸ்தான் மாநிலம்…
View More காணாமல் போன ராணுவ போர் விமானத்தின் டயர் மீட்புup
“உத்தரப் பிரதேசத்தின் புதிய அத்தியாயம்”- பிரதமர் மோடி
341 கி.மீ தொலைவு விரைவு சாலையானது உத்தரப் பிரதேசத்தின் புதிய அத்தியாயம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 341 கி.மீ தொலைவு கொண்ட புதிய “பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை” இன்று (நவ.16) பிரதமர்…
View More “உத்தரப் பிரதேசத்தின் புதிய அத்தியாயம்”- பிரதமர் மோடி25-வது மாடியிலிருந்து தவறி விழுந்த சென்னை இரட்டையர்கள்
உத்தரபிரதேசத்தில் 25-வது மாடியிலிருந்து சென்னையைச் சேர்ந்த இரட்டையர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் சித்தார்த் விகாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சென்னையைச் சேர்ந்த…
View More 25-வது மாடியிலிருந்து தவறி விழுந்த சென்னை இரட்டையர்கள்3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும் – முதலமைச்சர்
“மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய…
View More 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும் – முதலமைச்சர்“சம்பவம் நடந்த பகுதிக்கு பிரதமர் செல்வாரா?” -பிரியங்கா காந்தி
பிரதமர் நரேந்திர மோடி இன்று லகிம்பூர் கெரிக்கு செல்வாரா என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரியில் மாநில துணை முதலமைச்சர் மற்றும் மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விழா ஒன்றிற்கு…
View More “சம்பவம் நடந்த பகுதிக்கு பிரதமர் செல்வாரா?” -பிரியங்கா காந்திஉ.பி விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த விவகாரம்; அதிர்ச்சி வீடியோ
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்து விபத்து உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அது சம்பந்தமான வீடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் லகிம்பூர் கெரி…
View More உ.பி விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த விவகாரம்; அதிர்ச்சி வீடியோநீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ்,…
View More நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு10 நாட்களில் 45 குழந்தைகள் உயிரிழப்பு; உ.பி அரசு விசாரணைக்கு உத்தரவு
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களில் 45 குழந்தைகள் உட்பட 53 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் கடந்த 10 நாட்களில் 45 குழந்தைகள் உட்பட…
View More 10 நாட்களில் 45 குழந்தைகள் உயிரிழப்பு; உ.பி அரசு விசாரணைக்கு உத்தரவுஉத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங், லக்னௌவில் உள்ள சஞ்சை காந்தி மருத்துவக் கல்லூரியில்…
View More உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்உ.பியில் ஜெய் ஸ்ரீராம் முழங்கக் கோரி இஸ்லாமியர் மீது தாக்குதல்
உத்தரப் பிரதேசத்தில் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடக்கோரி தனது தந்தையை தாக்கியவர்களிடம் இஸ்லாமிய சிறுமி கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சுமார் 45 வயது…
View More உ.பியில் ஜெய் ஸ்ரீராம் முழங்கக் கோரி இஸ்லாமியர் மீது தாக்குதல்