“சம்பவம் நடந்த பகுதிக்கு பிரதமர் செல்வாரா?” -பிரியங்கா காந்தி

பிரதமர் நரேந்திர மோடி இன்று லகிம்பூர் கெரிக்கு செல்வாரா என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரியில் மாநில துணை முதலமைச்சர் மற்றும் மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விழா ஒன்றிற்கு…

View More “சம்பவம் நடந்த பகுதிக்கு பிரதமர் செல்வாரா?” -பிரியங்கா காந்தி

உ.பி விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த விவகாரம்; அதிர்ச்சி வீடியோ

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்து விபத்து உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அது சம்பந்தமான வீடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் லகிம்பூர் கெரி…

View More உ.பி விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த விவகாரம்; அதிர்ச்சி வீடியோ

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ்,…

View More நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

10 நாட்களில் 45 குழந்தைகள் உயிரிழப்பு; உ.பி அரசு விசாரணைக்கு உத்தரவு

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களில் 45 குழந்தைகள் உட்பட 53 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் கடந்த 10 நாட்களில் 45 குழந்தைகள் உட்பட…

View More 10 நாட்களில் 45 குழந்தைகள் உயிரிழப்பு; உ.பி அரசு விசாரணைக்கு உத்தரவு

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங், லக்னௌவில் உள்ள சஞ்சை காந்தி மருத்துவக் கல்லூரியில்…

View More உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்

உ.பியில் ஜெய் ஸ்ரீராம் முழங்கக் கோரி இஸ்லாமியர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடக்கோரி தனது தந்தையை தாக்கியவர்களிடம் இஸ்லாமிய சிறுமி கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சுமார் 45 வயது…

View More உ.பியில் ஜெய் ஸ்ரீராம் முழங்கக் கோரி இஸ்லாமியர் மீது தாக்குதல்

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் நிறுத்தம்!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் நிறுத்தப்படும் என மக்கள் தொகை வரைவு மசோதாவில் உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.   இந்தியாவிலேயே மக்கள்தொகையில் பெரிய மாநிலமாக உள்ள உத்தரபிரதேசத்தில், மக்கள் தொகை அதிகரிப்பை…

View More 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் நிறுத்தம்!

ஜாமீனில் வந்து பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்ற வன்கொடுமை வழக்கு குற்றவாளி!

உத்தர பிரதேசத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்தவர், பெண்ணின் தந்தையை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்த…

View More ஜாமீனில் வந்து பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்ற வன்கொடுமை வழக்கு குற்றவாளி!