“பிரதமர் மோடி தமிழ் பேச ஆரம்பித்தால்…” – முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில்!

“பிரதமர் மோடி தமிழில் பேச ஆரம்பித்தால் தமிழ்நாட்டில் திமுகவிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்” என முதலமைச்சரின் பதிவிற்கு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணையமைச்சருமான எல். முருகன் பதிலளித்துள்ளார்.  பிரதமர் மோடியின் கண்ணீரை அவரது…

View More “பிரதமர் மோடி தமிழ் பேச ஆரம்பித்தால்…” – முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில்!

தமிழர்கள் பற்றிய சர்ச்சை பேச்சு | மத்திய அமைச்சர் ஷோபா மீது 3 பிரிவில் வழக்கு!

தமிழர்களை விமர்சித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகாவில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே,  பெங்களூரில்…

View More தமிழர்கள் பற்றிய சர்ச்சை பேச்சு | மத்திய அமைச்சர் ஷோபா மீது 3 பிரிவில் வழக்கு!

தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு… | மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே வெறுப்பு பேச்சு தொடர்பான தி.மு.க.வின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே, “பெங்களூரில் உள்ள…

View More தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு… | மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச்…

View More மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!

தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான…

View More தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கண்டனம்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச்…

View More மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஏன் தெரியுமா?

மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பீகாரில் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது.  இதையடுத்து,  அக்கட்சியின்…

View More மத்திய அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஏன் தெரியுமா?

மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்?

குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில்…

View More மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்?

“காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகள்” – வெள்ளை அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு

கடந்த காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக…

View More “காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகள்” – வெள்ளை அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு

CAA குறித்த மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூரின் சர்ச்சை பேச்சு – அரசியல் தலைவர்கள் கண்டனம்..!

குடியுரிமை திருத்த சட்டம் அடுத்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். CAA என்றால் என்ன? 2019 ஆம்…

View More CAA குறித்த மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூரின் சர்ச்சை பேச்சு – அரசியல் தலைவர்கள் கண்டனம்..!