“மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மீனவர்கள் கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More “மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

View More அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

“ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு அரசு மறுப்பு” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

தமிழக அரசு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதை மறுப்பதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு அரசு மறுப்பு” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

“மீனவர்களை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அணைத்து மீனவர்களையும் விடுவிக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More “மீனவர்களை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்!

“இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை” – கீழடி விவகாரத்தில் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில்!

கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

View More “இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை” – கீழடி விவகாரத்தில் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில்!

ஜூன்.8ம் தேதி மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை!

மதுரையில் ஜூன் 8 ஆம் தேதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார்.

View More ஜூன்.8ம் தேதி மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை!

“அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

View More “அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது யார்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

View More இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது யார்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

“ராணுவ வீரர்களுக்கு இந்த தேசம் கடமைப்பட்டுள்ளது” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் ஈந்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

View More “ராணுவ வீரர்களுக்கு இந்த தேசம் கடமைப்பட்டுள்ளது” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

போர் பதற்றம் – முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

View More போர் பதற்றம் – முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!