குழந்தைகள் ஆபாசப்படங்களை அகற்றும் பணி தொடர்வதாகவும், குழந்தைகள் பாலியல் சுரண்டலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்றும் டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிவிட்டர் பதிவில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய குழந்தைகள்…
View More குழந்தைகள் ஆபாசப்படங்களை அகற்றும் பணி தொடர்கிறது: டிவிட்டர் விளக்கம்குழந்தைகள் ஆபாசப் படங்களை ஒருவாரத்தில் நீக்க வேண்டும்: டிவிட்டருக்கு பெண்கள் ஆணையம் உத்தரவு
குழந்தைகள் ஆபாசப் படங்களை ஒருவாரத்துக்குள் நீக்கும்படி டிவிட்டர் சமூக வலைதளத்துக்கு இந்திய பெண்கள் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டிவிட்டர் பதிவில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை…
View More குழந்தைகள் ஆபாசப் படங்களை ஒருவாரத்தில் நீக்க வேண்டும்: டிவிட்டருக்கு பெண்கள் ஆணையம் உத்தரவுகுழந்தை ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததாக புகார்: டிவிட்டருக்கு மீண்டும் சிக்கல்
டிவிட்டரில் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்தது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் புகாரின் பேரில் டெல்லி போலீசார் டிவிட்டர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் டிவிட்டர் சமூக வலைதளத்துக்கு அடுத்தடுத்து…
View More குழந்தை ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததாக புகார்: டிவிட்டருக்கு மீண்டும் சிக்கல்மத்திய அமைச்சரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்!
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிவிட்டர் ஏற்கெனவே பல சிக்கல்களை சந்தித்து வரக்கூடிய நிலையில் தற்போது மத்திய மத்திய தகவல்…
View More மத்திய அமைச்சரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்!சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு
சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில்…
View More சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவுவரும் 18ம் தேதி ஆஜராக ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன்!
தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன், வரும் 18-ம் தேதி ட்விட்டர் நிறுவனம் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும்…
View More வரும் 18ம் தேதி ஆஜராக ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன்!இணையத்தை கலக்கும் விலங்குகளின் ட்வீட்!
இணையதளத்தில் அனைவரின் கவனத்தயும் ஈர்த்து வருகிறது மாடு, எறும்பு , டைனோசர் பதிவிடும் டீவீட். இந்த வித்தியாசமான ட்விட்டர் பக்கங்களுக்கு அமோக ஆதரவு மக்களிடையே பெருகி வருகிறது. இன்றைய இனைய உலகத்தில் ட்விட்டர் பயன்படுத்தாத…
View More இணையத்தை கலக்கும் விலங்குகளின் ட்வீட்!‘மில்க் டீ அலையன்ஸ்க்கு’ஆதரவாக ‘எமோஜி’ வெளியிட்ட ட்விட்டர்!
ஹாங்காங், மியான்மர் மற்றும் தாய்லாந்து போராட்டக்காரர்கள் உருவாக்கிய ‘மில்க் டீ அலையன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக ட்விட்டர் நிறுவனம் புதிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. சீன அரசை எதிர்த்து கடந்த 2019-ம் ஆண்டு ஹாங்காங்கை சேர்ந்த…
View More ‘மில்க் டீ அலையன்ஸ்க்கு’ஆதரவாக ‘எமோஜி’ வெளியிட்ட ட்விட்டர்!நீட் தொடர்பான வீடியோவை நான் பதிவிடவில்லை: அமைச்சர் க.பாண்டியராஜன் மறுப்பு
நீட் தொடர்பான சர்ச்சை வீடியோவை தான் பதிவிடவில்லை என்று அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அமைச்சர் க. பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை நீட் தொடர்பான வீடியோ ஒன்று பகிரப்பட்டது. பகிரப்பட்ட சிறிது…
View More நீட் தொடர்பான வீடியோவை நான் பதிவிடவில்லை: அமைச்சர் க.பாண்டியராஜன் மறுப்புட்விட்டருக்கு அபராதம் விதித்த ரஷ்யா!
உலகத்தின் மிகப் பெரிய சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்திற்கு குழந்தைகளை வன்முறையில் ஈடுப்படுத்தும் பதிவுகளை நீக்காததால் ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவில் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவாலனி…
View More ட்விட்டருக்கு அபராதம் விதித்த ரஷ்யா!