வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கதேசம் வழியாக மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவுக்கு பேருந்து சேவையை திரிபுரா தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில் கடும் மழைப்பொழிவு…
View More பெருமழை: வங்கதேசம் வழியாக கொல்கத்தாவுக்கு பேருந்து சேவைTripura
முதலமைச்சருக்கு எதிராக வீடியோ: நடிகை மீது கொலை வழக்குப் பதிவு
திரிபுரா முதலமைச்சருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நடிகையும் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான சாயோனி கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அங்கு பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும்…
View More முதலமைச்சருக்கு எதிராக வீடியோ: நடிகை மீது கொலை வழக்குப் பதிவு“அரசுக்கு எதிராக மக்கள் தூண்டப்படுகின்றனர்” – திரிபுரா அமைச்சர்
சமீபத்தில் திரிபுராவில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்கள் அரசுக்கு எதிராக மக்களை தூண்டியுள்ளனர் என திரிபுரா மாநிலத்தின் தொழில்நுட்ப துறை அமைச்சர் சுசாந்தா சவுத்ரி விமர்சித்துள்ளார். பங்களாதேஷில் கடந்த சில நாட்களுக்கு முன் துர்கா…
View More “அரசுக்கு எதிராக மக்கள் தூண்டப்படுகின்றனர்” – திரிபுரா அமைச்சர்திரிபுராவில் கைது செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு ஜாமீன்
திரிபுரா கலவரம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக, கைது செய்ய பெண் பத்திரிகையாளர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் கடந்த சில நாட்களுக்கு முன் துர்கா பூஜையின்போது வன்முறை வெடித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷின் அண்டை…
View More திரிபுராவில் கைது செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு ஜாமீன்