கேரளாவில் ரயில் மூலம் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சா பறிமுதல்

கேரளாவில் ரயிலில் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சாவை மோப்ப நாய் கண்டுபிடிக்காத வகையில் கருவாடு வைத்து கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் ஆலுவா…

View More கேரளாவில் ரயில் மூலம் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சா பறிமுதல்

மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரிகப் பூஜைகள் – 65 லட்சம் மோசடி

மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரீகப் பூஜைகள் செய்வதாகக் கூறி ரூ.65லட்சம் மோசடி செய்த தேனி மாவட்டம் தேவதானபட்டியைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

View More மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரிகப் பூஜைகள் – 65 லட்சம் மோசடி