குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல் 28) ஆகும். குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 7,382 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி…

View More குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு!

7 ஆயிரத்து 381 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜூலை 24-ந் தேதி நடைபெறும் எனவும், நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலக…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு!

உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்

குரூப் -1 தேர்வை நடத்துவதில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-இல்…

View More உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு தேதி அறிவிப்பு

2022ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு தேதி அறிவிப்பு

குரூப் 4 தேர்வு முறைகேடு; வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த 2019-ஆம் ஆண்டு, டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியானபோது ராமேஸ்வரம்,…

View More குரூப் 4 தேர்வு முறைகேடு; வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி 

பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி  தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா…

View More பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி 

குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்துவது குறித்து இன்று ஆலோசனை

குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம்…

View More குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்துவது குறித்து இன்று ஆலோசனை

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு

2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி…

View More தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு

டிஎன்பிஎஸ்சியுடன் டிஆர்பி இணைப்பா?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் இணைக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த…

View More டிஎன்பிஎஸ்சியுடன் டிஆர்பி இணைப்பா?

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!

14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு டிசம்பரில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றன. அதில் 129 தேர்வுகளின் முடிவுகள் கடந்த 8ஆம் தேதி…

View More டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!