பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி 

பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி  தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா…

View More பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி 

குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்துவது குறித்து இன்று ஆலோசனை

குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம்…

View More குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்துவது குறித்து இன்று ஆலோசனை

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு

2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி…

View More தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு

டிஎன்பிஎஸ்சியுடன் டிஆர்பி இணைப்பா?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் இணைக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த…

View More டிஎன்பிஎஸ்சியுடன் டிஆர்பி இணைப்பா?

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!

14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு டிசம்பரில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றன. அதில் 129 தேர்வுகளின் முடிவுகள் கடந்த 8ஆம் தேதி…

View More டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!

கொரோனா பரவல் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு!

கொரோனா தொற்று பரவல் மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு…

View More கொரோனா பரவல் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு!

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல்முறையாக இணையத் தளத்தில் விடைத்தாள் பதிவேற்றம்!

தேர்வு முறைகேடு புகார்களை தடுக்கும் வகையில், டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல்முறையாக இணையத் தளத்தில், தேர்வர்களின் விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் விடுத்துள்ள அறிவிப்பில், குரூப்…

View More டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல்முறையாக இணையத் தளத்தில் விடைத்தாள் பதிவேற்றம்!

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களூக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது தொடர்பாக உரிய விளக்கத்தை மத்திய அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலின பாகுபாட்டால் தேசிய பாதுகாப்பு அகாதமியில் மாணவிகள் சேர்வதற்கான வாய்ப்பு…

View More தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப் 1 தேர்வு!

தமிழக அரசுப் பணிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு மாநிலம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் என்று மாநிலம்…

View More தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப் 1 தேர்வு!

தமிழ் வழி இட ஒதுக்கீடு: 85 நபர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உத்தரவு!

2016 – 2019ம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 85 நபர்களின் சான்றிதழ்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.…

View More தமிழ் வழி இட ஒதுக்கீடு: 85 நபர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உத்தரவு!