குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு-செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் முதலிடம்

66 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசில்…

View More குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு-செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் முதலிடம்

கொரோனா பரவல் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு!

கொரோனா தொற்று பரவல் மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு…

View More கொரோனா பரவல் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு!