“இளைய தலைமுறையை காக்க மதுவிலக்கு மட்டும்தான்  தீர்வு” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

  இளைய தலைமுறையை காக்க மதுவிலக்கு மட்டும் தான்  தீர்வு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More   “இளைய தலைமுறையை காக்க மதுவிலக்கு மட்டும்தான்  தீர்வு” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

“மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார்.

View More “மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

“அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்” – தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!

அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்” – தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!

தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்த உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி
செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

“பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” – தலைமைச் செயலக சங்கத்தினர் கண்டன அறிக்கை!

2021 தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட கோரி தலைமைச் செயலகச் சங்கத்தினர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

View More “பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” – தலைமைச் செயலக சங்கத்தினர் கண்டன அறிக்கை!

சேகூர் யானைகள் வழித்தட நிலங்கள் தொடர்பாக நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்குகள் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சேகூர் யானைகள் வழித்தட நிலங்கள் தொடர்பாக நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்குகள் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக ஆளுநருக்கு எதிரான ரிட் மனு – விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

View More தமிழக ஆளுநருக்கு எதிரான ரிட் மனு – விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!

56 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் – திருச்சி எஸ்பி வருண்குமார் DIG ஆக பதவி உயர்வு!

தமிழ்நாடு முழுவது 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்…

View More 56 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் – திருச்சி எஸ்பி வருண்குமார் DIG ஆக பதவி உயர்வு!

அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் உயர்மட்ட பாலம் சேதமடைந்தது எப்படி ? | தமிழ்நாடு அரசு அறிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் சேதம் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ” அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில்…

View More அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் உயர்மட்ட பாலம் சேதமடைந்தது எப்படி ? | தமிழ்நாடு அரசு அறிக்கை!

அரசுப் பல்கலை. பட்டமளிப்பு விழாக்கள் – ஆளுநர் மாளிகை பெருமிதம்!

19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:…

View More அரசுப் பல்கலை. பட்டமளிப்பு விழாக்கள் – ஆளுநர் மாளிகை பெருமிதம்!