வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு!

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேறியது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக கடந்த டிசம்பர்…

View More வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு!

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: எழும் எதிர்பார்ப்பு!

2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். 15-வது சட்டப் பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. சட்டமன்ற…

View More இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: எழும் எதிர்பார்ப்பு!

அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக 2வது முறை புகார்!

தமிழக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் இரண்டாம் கட்டமாக ஊழல் புகார் பட்டியல் திமுக சார்பில் அளிக்கப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் மீது திமுகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிவரும் நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர்…

View More அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக 2வது முறை புகார்!

10 மாவட்டங்களில் பிரமாண்ட சந்தை: முதல்வர் அறிவிப்பு!

10 மாவட்டத் தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்காக 6ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம்…

View More 10 மாவட்டங்களில் பிரமாண்ட சந்தை: முதல்வர் அறிவிப்பு!

தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு, அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள வளையகாரனூரில், ஆதி தமிழர் திராவிட…

View More தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி

காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த 3 ஆயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக அரசு…

View More காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் உள்ள கைனூர் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய…

View More 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

9, 11 வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் தொடக்கம்!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 9ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்படத் தொடங்குகின்றன. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்திலுள்ள பள்ளிகள் மூடப்பட்டன.…

View More 9, 11 வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் தொடக்கம்!

தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர் நகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர்…

View More தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னையில் பேனர் வைத்தால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

சென்னை மாநகரில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். ஸ்மார்ட் பைக் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ-பைக் மற்றும்…

View More சென்னையில் பேனர் வைத்தால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!