மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சொத்து வாங்குவது விற்பது உள்ளிட்ட அனைத்து பதிவுகளும் இங்குதான் நடைபெறும். தமிழக அரசின் வருவாயிலும்…
View More மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்!TNGovt
கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி!
கோயில்களில் திருமணம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த…
View More கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி!தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு 20% ஆக குறைப்பு!
தமிழகத்திற்கு உரிய மண்ணெண்ணெய் அளவை 20 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கடைகளில் மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் தற்போது பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு…
View More தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு 20% ஆக குறைப்பு!பொதுமக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்: முதல்வர் பழனிசாமி
வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடித்தால்தான் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
View More பொதுமக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்: முதல்வர் பழனிசாமிஅத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்: தமிழக அரசு
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணியும்…
View More அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்: தமிழக அரசுதேர்தலுக்குப் பிறகு மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!
மும்முனை மின்சாரம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சேலம் அருகே மின்னம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் இன்று விவசாயிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும்…
View More தேர்தலுக்குப் பிறகு மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!வன்னியர் உள் ஒதுக்கீடு: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வன்னியர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக தொடர் போராட்டங்களை…
View More வன்னியர் உள் ஒதுக்கீடு: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!அதிகரிக்கும் கொரோனா; 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 9,10, 11 மாணவர்களுக்கு ஆல் பாஸ் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.…
View More அதிகரிக்கும் கொரோனா; 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு!மீண்டும் கோவிட் மையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது தமிழக அரசு. நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோல தமிழ்நாட்டிலும் நாள்தோறும் கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை தொடர்ந்து…
View More மீண்டும் கோவிட் மையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு!பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!
கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து குறையத் தொடங்கிய நிலையில், ஜனவரி…
View More பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!