சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பேங்கிங் கிரெடிட் மீதான வட்டியை 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்றுமதி…
View More சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பேங்கிங் கிரெடிட் வட்டி சதவீதத்தை உயர்த்த, ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கைTirupur
திருப்பூர் கள ஆய்வு எதிரொலி – பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சாமிநாதன் ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சனைகள்…
View More திருப்பூர் கள ஆய்வு எதிரொலி – பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவுநியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி – திருப்பூர் 4-வது மண்டலத்தில் சாலை சீரமைப்பு பணி
திக்கு முக்காடும் திருப்பூர் என்ற தலைப்பில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், 4-வது மண்டலத்தில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் 60 வார்டுகளிலும்…
View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி – திருப்பூர் 4-வது மண்டலத்தில் சாலை சீரமைப்பு பணிநியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி; திருப்பூரில் அமைச்சர் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்
நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக திருப்பூரில் நாளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. தவிக்கும் தலைநகரம், சென்னையில் பாதுகாப்பான ஷாப்பிங், மாமதுரை அவலங்கள் ஆகிய பெயர்களில் நியூஸ்7…
View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி; திருப்பூரில் அமைச்சர் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு காட்சிகள் மறுப்பதற்கு இல்லை – திருப்பூர் மேயர் பேட்டி
நியூஸ் 7 தமிழில் காட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை மறுப்பதற்கு இல்லை என்றும் கூடிய விரைவில் திக்கு முக்காடும் திருப்பூர் திறன்மிகு திருப்பூர் ஆக மாற்றப்படும் என்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். திருப்பூர்…
View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு காட்சிகள் மறுப்பதற்கு இல்லை – திருப்பூர் மேயர் பேட்டிதிருப்பூர்: உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு…
View More திருப்பூர்: உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்புசிறுவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரணை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் உறுதி
திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், விசாரணை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
View More சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரணை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் உறுதிஅழகு நிலையம் நடத்தி வந்த பெண் கடத்தலா? வைரலாகும் வீடியோ
அழகு நிலையம் நடத்தி வந்த பெண் தான் கடத்தப்பட்டதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தை சேர்ந்தவர் 28 வயதான…
View More அழகு நிலையம் நடத்தி வந்த பெண் கடத்தலா? வைரலாகும் வீடியோஎக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை; அண்ணாமலை
எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் அரண் பணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய…
View More எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை; அண்ணாமலைநூல் விலை, மின் கட்டணம் உயர்வு எதிரொலி; நலிவடைந்து வரும் விசைத்தறி தொழில்?
நூல் விலை ஏற்றம், கட்டுப்படியாகாத கூலி, மின்சார கட்டண உயர்வு, புதிதாக தறி ஓட்ட ஆளில்லை என பல காரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். திருப்பூர், கோவை மாவட்டத்தில் சீதோசன நிலை…
View More நூல் விலை, மின் கட்டணம் உயர்வு எதிரொலி; நலிவடைந்து வரும் விசைத்தறி தொழில்?