நூல் விலை, மின் கட்டணம் உயர்வு எதிரொலி; நலிவடைந்து வரும் விசைத்தறி தொழில்?

நூல் விலை ஏற்றம், கட்டுப்படியாகாத கூலி, மின்சார கட்டண உயர்வு, புதிதாக தறி ஓட்ட ஆளில்லை என பல காரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  திருப்பூர், கோவை மாவட்டத்தில் சீதோசன நிலை…

View More நூல் விலை, மின் கட்டணம் உயர்வு எதிரொலி; நலிவடைந்து வரும் விசைத்தறி தொழில்?

மின்கட்டணம் உயர்வு; விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்தது. இதை தொடர்நது மின்கட்டணம் உயர்வு குறித்து கருத்துகேட்பு கூட்டம் தமிழகம்…

View More மின்கட்டணம் உயர்வு; விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு
senthil balaji

100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பாதிப்பு இல்லை- அமைச்சர்

100 யூனிட் கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோர்க்கு எந்த பாதிப்பும் இல்லை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின்…

View More 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பாதிப்பு இல்லை- அமைச்சர்

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், மின்கட்டண உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்களில்…

View More மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்