சூதாட்டத்திற்கு துணை போகும் ஆட்சியாக திமுக ஆட்சி விளங்கி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாடினார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார். பல்லடம்…
View More சூதாட்டத்திற்கு துணைபோகும் ஆட்சியாக திமுக உள்ளது- எடப்பாடி பழனிசாமிTirupur
மின்சாரம் தாக்கி மின்வாரிய தற்காலிக தொழிலாளி பலி
மின் பராமரிப்பு பணியின் போது தற்காலிக மின் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே வி ஆர் நகர் 2வது வீதி கருவம்பாளையம் பகுதியை…
View More மின்சாரம் தாக்கி மின்வாரிய தற்காலிக தொழிலாளி பலிதிருப்பூர் : கொலை வழக்கு விசாரணையில் மற்றொரு சடலம் மீட்பு – போலீசார் அதிர்ச்சி
திருப்பூர் அருகே கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பொங்குபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று…
View More திருப்பூர் : கொலை வழக்கு விசாரணையில் மற்றொரு சடலம் மீட்பு – போலீசார் அதிர்ச்சிமக்களின் குறைகளை தீர்க்க திருப்பூரில் புதிய முறை அறிமுகம்!
தமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பூர் மாநகராட்சியில் ஒரு குரல் புரட்சி என்னும் டிஜிட்டல் குறைதீர் சேவை துவங்கப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி எண் மூலமாகவே பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும் என திருப்பூர் மாநகராட்சி…
View More மக்களின் குறைகளை தீர்க்க திருப்பூரில் புதிய முறை அறிமுகம்!ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே இயங்கி வரும் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்…
View More ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சிஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை: தாய் யானையிடம் சேர்த்த வனத் துறையினர்
ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறந்து ஒரு சில நாட்கள் ஆனா குட்டியானையை மீட்டு தாய் யானையிடம் சேர்த்த கேரளா வனத்துறையினர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட சின்னார் வனப் பகுதியில் தமிழக…
View More ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை: தாய் யானையிடம் சேர்த்த வனத் துறையினர்இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்பூர் ஒரு முன்மாதிரி-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்பூர் ஒரு முன்மாதிரி மாவட்டமாக திகழ்ந்து வருவதாகவும் கடந்த 37 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 23 சதவீதம் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். கோவை…
View More இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்பூர் ஒரு முன்மாதிரி-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்பின்னலாடை விலை 15 சதவீதம் உயர்வு
நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை விலை 15 சதவீதம் உயர்த்தி தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. பருத்தி தட்டுப்பாடு காரணமாக நூல் விலை கடந்த சில மாதங்களாக கடும் விலை விலை…
View More பின்னலாடை விலை 15 சதவீதம் உயர்வுகுடும்பத் தகராறு: அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரின் கை இணைப்பு
குடும்பத் தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு இளைஞரின் வலது கை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை மூலமாக இளைஞருக்கு கை இணைக்கப்பட்டது. இந்த சிகிச்சையை…
View More குடும்பத் தகராறு: அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரின் கை இணைப்பு