திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு காண எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனார்.
View More திருச்செந்தூர் கடல் அரிப்பு- கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு!tiruchendur
திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!
மார்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற…
View More திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!“திமுகவின் முறைகேடுகளை விமர்சனம் செய்யலாம், ஆனால் தலைவர்களை விமர்சனம் செய்யக்கூடாது” – தவெக தலைமை பேச்சாளர்!
திமுக கட்சியின் கொள்கைகளையும், முறைகேடுகளையும் விமர்சனம் செய்யலாம் எனவும், ஆனால் திமுக தலைவர்களையோ, நிர்வாகிகளையோ விமர்சனம் செய்யக்கூடாது என தவெக தலைமை கழக பேச்சாளர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தவெக உறுப்பினர்கள்…
View More “திமுகவின் முறைகேடுகளை விமர்சனம் செய்யலாம், ஆனால் தலைவர்களை விமர்சனம் செய்யக்கூடாது” – தவெக தலைமை பேச்சாளர்!திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “தூத்துக்குடி மாவட்டம்,…
View More திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புதிருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழப்பு!
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். பிரசித்தி பெற்ற கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில்…
View More திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழப்பு!திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம் | குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வருகின்றனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்…
View More திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம் | குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்#Thiruchendur | கந்த சஷ்டி விழா – 18 ஆண்டுகளுக்கு பிறகு வைர வேலுடன் காட்சியளித்த ஜெயந்திநாதர்!
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயந்திநாதர் கையில் வைர வேலுடன் காட்சியளித்தார். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலில்…
View More #Thiruchendur | கந்த சஷ்டி விழா – 18 ஆண்டுகளுக்கு பிறகு வைர வேலுடன் காட்சியளித்த ஜெயந்திநாதர்!கந்த சஷ்டி திருவிழா! தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! #Tiruchendur -ல் குவியும் பக்தர்கள்!
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) நடைபெற்று சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடியமுக்கிய விழாக்களில் ஒன்றான…
View More கந்த சஷ்டி திருவிழா! தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! #Tiruchendur -ல் குவியும் பக்தர்கள்!கந்த சஷ்டி திருவிழா | 3-ஆம் நாள் யாகசாலை பூஜை – #Thiruchendur -ல் குவியும் பக்தர்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) கோலகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும்…
View More கந்த சஷ்டி திருவிழா | 3-ஆம் நாள் யாகசாலை பூஜை – #Thiruchendur -ல் குவியும் பக்தர்கள்!#Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.3) கோலகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும்…
View More #Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!